sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வன உயிரின வாரவிழா மாணவர்கள் துாய்மை பணி

/

வன உயிரின வாரவிழா மாணவர்கள் துாய்மை பணி

வன உயிரின வாரவிழா மாணவர்கள் துாய்மை பணி

வன உயிரின வாரவிழா மாணவர்கள் துாய்மை பணி


ADDED : அக் 03, 2024 01:31 AM

Google News

ADDED : அக் 03, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வன உயிரின வாரவிழா

மாணவர்கள் துாய்மை பணி

அரூர், அக். 3-

தர்மபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரகம் சார்பில், மக்கள் மற்றும் கிரகத்தை இணைத்தல், வனவிலங்கு பாதுகாப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஆராய்தல் என்ற கருப்பொருளுடன், 2024ம் ஆண்டிற்கான வன உயிரின வார விழா நேற்று கொண்டாடப்பட்டது.

மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில், அரூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், அரூர் முதல் சிந்தல்பாடி செல்லும் வனச்சாலையில், இருபுறமும் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைப்பணி மேற்கொண்டனர்.

வனவர்கள் விவேகானந்தன், சாக்கப்பன், வனக்காப்பாளர்கள் கவுரப்பன், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us