sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மின்சாரம் தாக்கி பெண் சாவு

/

மின்சாரம் தாக்கி பெண் சாவு

மின்சாரம் தாக்கி பெண் சாவு

மின்சாரம் தாக்கி பெண் சாவு


ADDED : ஜன 21, 2025 06:17 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடியை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன்,48; தச்சு தொழிலாளி. இவரது மனைவி பூங்கா-வனம்,38. சென்னகிருஷ்ணன் தன் குடும்பத்தினருடன் அரூர் கோவிந்தசாமி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நி-லையில் நேற்று முன்தினம் மதியம், 1:30 மணிக்கு தண்ணீர் எடுத்து விட பூங்காவனம் மின்மோட்டார் சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் பூங்காவனம் கீழே விழுந்-துள்ளார்.

அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு, 108 அவசரகால ஆம்புலன்சில் அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், பூங்காவனம் ஏற்க-னவே இறந்து விட்டதாக கூறினார். புகார்படி அரூர்

போலீசார் விசாரிக்கின்றனர். உயிரிழந்த பூங்காவனத்திற்கு, 2 மகன்கள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us