sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தென்னை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி சாவு

/

தென்னை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி சாவு

தென்னை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி சாவு

தென்னை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி சாவு


ADDED : ஜூலை 20, 2025 05:51 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: திருவண்ணாமலை மாவட்டம், சமுத்திர ஏரிக்கரையை சேர்ந்தவர் குமார், 36. இவர், தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்தது.

நேற்று காலை, 10:00 மணிக்கு கரியகவுண்டனுாரை சேர்ந்த தங்-கவேல், 70, என்பவரின் விவசாய தோட்டத்தில் தேங்காய் பறிக்க மரத்தில் ஏறும்போது, தவறி விழுந்து பலியானார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us