/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
/
பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
ADDED : அக் 03, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலத்தில்
இருந்து விழுந்த
தொழிலாளி பலி
ஓசூர், அக். 3-
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த கர்னப்பள்ளியை சேர்ந்தவர் சிவராஜ், 39. கூலித்தொழிலாளி. குடிப்பழக்கமுடைய இவர் கடந்த, 30 இரவு, 7:00 மணிக்கு, பேரிகையில் இயங்கும் தனியார் பள்ளி முன் உள்ள பாலத்தின் மீது அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். பேரிகை போலீசார் நேற்று முன்தினம் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.