sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

/

பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி


ADDED : அக் 03, 2024 01:30 AM

Google News

ADDED : அக் 03, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலத்தில்

இருந்து விழுந்த

தொழிலாளி பலி

ஓசூர், அக். 3-

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த கர்னப்பள்ளியை சேர்ந்தவர் சிவராஜ், 39. கூலித்தொழிலாளி. குடிப்பழக்கமுடைய இவர் கடந்த, 30 இரவு, 7:00 மணிக்கு, பேரிகையில் இயங்கும் தனியார் பள்ளி முன் உள்ள பாலத்தின் மீது அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். பேரிகை போலீசார் நேற்று முன்தினம் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us