தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஜூன் 20, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எஸ்.பட்டியை சேர்ந்தவர் வைரப்பன், 60, கூலித்தொழிலாளி; இவர், அரூரை சேர்ந்த மேஸ்திரி முத்து என்பவரிடம், கூலி வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த, 17 காலை, 7:30 மணிக்கு மேல்பாட்சாபேட்டையை சேர்ந்த தங்கம் என்பவரின் வீட்டில், வேலை செய்து கொண்டிருந்தபோது சுவர் இடிந்து வைரப்பன் மீது விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, அரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்றுஉயிரிழந்தார்.அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us