sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தொழிலாளி சாவு மனைவி கைது

/

தொழிலாளி சாவு மனைவி கைது

தொழிலாளி சாவு மனைவி கைது

தொழிலாளி சாவு மனைவி கைது


ADDED : ஆக 25, 2025 03:27 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, தண்டுக்காரம்பட்-டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தன், 60. இவர் மனைவி அலமேலு, 55. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். கோவிந்தன் நேற்று மதியம், 12:30 மணிக்கு மது போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டபோது அவரை, அலமேலு கீழே தள்ளி விட்-டுள்ளார்.

இதில், தலையில் காயமடைந்த கோவிந்தன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொப்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றினர். தர்மபுரி டி.எஸ்.பி.,சிவராமன், தொப்பூர் இன்ஸ்-பெக்டர் புவனேஸ்வரி விசாரணை மேற்கொண்டனர். சம்ப-வத்தை, கொலை வழக்காக பதிவு செய்து, அலமேலுவை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us