sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

/

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது


ADDED : டிச 06, 2024 07:55 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கொல்லஹள்ளி அடுத்த உத்தனுார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 56. இவர் தர்மபுரி அரசு போக்குவரத்துக் கழக நகர கிளையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு தர்மபுரியில் இருந்து மிட்டாரெட்டிஹள்ளி வழித்தடத்தில், 35ம் எண் கொண்ட அரசு நகர பஸ்சை ஓட்டி சென்றார்.

அப்போது, அதே ஊரை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் பஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து, பஸ் டிரைவர் செல்வம், அதியமான்கோட்டை போலீசில் புகாரளித்தார். அதன்படி போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us