sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தொழிலாளியை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது

/

தொழிலாளியை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது

தொழிலாளியை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது

தொழிலாளியை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது


ADDED : ஆக 23, 2025 01:27 AM

Google News

ADDED : ஆக 23, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அலமேலுபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 31. இவர் சமத்துவபுரம் சிக்கன் ரைஸ் கடையில் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் கடை விடுமுறை என்பதால், சமத்துவபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அங்கு வரிசையில் நின்றிருந்த நொனங்கனுாரை சேர்ந்த பிரகாஷ், 35, என்பவரின் தோள் மீது கை போட்டதால் கோபமடைந்த பிரகாஷ், ராஜே ைஷ மது பாட்டிலால் குத்தியதில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், பிரகாஷை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us