sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

எருதாட்டத்தின் போது மாடு முட்டி வாலிபர் சாவு

/

எருதாட்டத்தின் போது மாடு முட்டி வாலிபர் சாவு

எருதாட்டத்தின் போது மாடு முட்டி வாலிபர் சாவு

எருதாட்டத்தின் போது மாடு முட்டி வாலிபர் சாவு


ADDED : ஜன 19, 2025 06:59 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, கைலாசகவுண்டர் கொட்டாயை சேர்ந்த சுதர்சன், 28. இவர் கடந்த, 16 அன்று ராமா-புரம் மண்டில் பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த எருதாட்-டத்திற்கு சென்றார்.

இதில், சுதர்சனை மாடு முட்டியதில் படு-காயம் அடைந்தார். அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்-மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இறந்தார். காரிமங்-கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us