sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலை விபத்தில் இளைஞர் பலி

/

சாலை விபத்தில் இளைஞர் பலி

சாலை விபத்தில் இளைஞர் பலி

சாலை விபத்தில் இளைஞர் பலி


ADDED : டிச 14, 2024 12:57 AM

Google News

ADDED : டிச 14, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், டிச. 14--

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ், 28; பரமத்தியில் பழக்கடை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, தேசிய நெடுஞ்சாலையில், டூவீலரில் பரமத்தி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து புகார்படி, உத்தர

பிரதேச மாநிலம், நர்க்கலா பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அஜய்சிங், 32, என்பவரை கைது செய்த, ப.வேலுார் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us