sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விவசாய நிலங்கள் பாதிப்பு : தடுப்புச்சுவர் அவசியம்

/

விவசாய நிலங்கள் பாதிப்பு : தடுப்புச்சுவர் அவசியம்

விவசாய நிலங்கள் பாதிப்பு : தடுப்புச்சுவர் அவசியம்

விவசாய நிலங்கள் பாதிப்பு : தடுப்புச்சுவர் அவசியம்


ADDED : ஆக 13, 2011 04:14 AM

Google News

ADDED : ஆக 13, 2011 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : அய்யலூர் சீரங்ககவுண்டனூரில், வெள்ளத்தால் நில அரிப்பு ஏற்பட்ட பகுதியில், தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.

சித்துவார்பட்டி ஊராட்சி சீரங்ககவுண்டனூர் வழி, மாங்கோம்பை காட்டாறு செல்கிறது.

கடந்த 2005 ல், கன மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, விவசாய நிலம் அரிக்கப்பட்டது. இங்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என, கிராமத்தினர் கோரி வருகின்றனர். நிலம் அரிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும், சுவர் கட்டி தரவில்லை. ஊராட்சி தலைவர் ரங்கராஜ் கூறுகையில், ''தடுப்புச்சுவருக்கு அதிக நிதி தேவை. ஊராட்சி ஒன்றியம், வேறு துறைகள் மூலம் தான் பணி செய்ய வேண்டும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us