sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அன்னிய முதலீடு வர்த்தகர் கண்டனம்

அன்னிய முதலீடு வர்த்தகர் கண்டனம்

அன்னிய முதலீடு வர்த்தகர் கண்டனம்


ADDED : நவ 25, 2011 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2011 11:57 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை 51 சதவீதமாக உயர்த்தியதற்கு, திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.மாவட்டத்தலைவர் கிருபாகரன் கூறியது: சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஒரே நிறுவனத்திற்கு 100 சதவீதம் அனுமதி அளிக்கப்படும். தமிழகத்தில் 20 லட்சம் வணிகர்கள், சார்ந்த ஒரு கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். மத்திய அரசின் முடிவு தவறு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us