நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : செந்துறை- சரளைபட்டியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி 49, விஜயகுமார் 26. திண்டுக்கல் சென்று விட்டு ஊருக்கு திரும்பினர்.
காரை சரளைப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் 27, ஓட்டினார். மணக்காட்டூர் அருகே மேற்குப்பட்டி பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தில் மோதியது. இருவரும் காயமடைந்தனர்.

