sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புத்துணர்வு கருத்தரங்கம்

/

புத்துணர்வு கருத்தரங்கம்

புத்துணர்வு கருத்தரங்கம்

புத்துணர்வு கருத்தரங்கம்


ADDED : செப் 02, 2024 12:23 AM

Google News

ADDED : செப் 02, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி : காந்திகிராமம் கஸ்துாரிபா மருத்துவமனையில் ஊழியர்களுக்கான புத்துணர்வு கருத்தரங்கு நடந்தது. டாக்டர் காந்திமதிநாதன் தலைமைவகித்தார்.

செவிலிய கண்காணிப்பாளர் சோபியாபிளாரன்ஸ் வரவேற்றார். அறக்கட்டளை இணை செயல் அலுவலர் சிபு சங்கரன், நிதி ஆலோசகர் சிவசுப்பிரமணியம், மனித வள மேம்பாட்டு ஆலோசகர் சங்கர் பேசினர். சிறப்பான சேவை செய்த, ஓவியம், கட்டுரை, கோலப் போட்டிகளில் வென்ற ஊழியர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மனச் சோர்வு, மன அழுத்தத்தை குறைக்கும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

மதுரை தோப்பூர் டாக்டர் சுதாமதி பரிசு வழங்கினார். மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us