sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மணல் அள்ளிய இயந்திரம் பறிமுதல்

/

மணல் அள்ளிய இயந்திரம் பறிமுதல்

மணல் அள்ளிய இயந்திரம் பறிமுதல்

மணல் அள்ளிய இயந்திரம் பறிமுதல்


ADDED : ஆக 26, 2024 07:04 AM

Google News

ADDED : ஆக 26, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்:

நத்தம் அருகே ஊராளிபட்டி பகுதியில் திண்டுக்கல் மண்டல புவியியல், சுரங்கத்துறை உதவி இயக்குநர் செல்வசேகர் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 2 மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிய வந்தது.

இயந்திரங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் நத்தம் போலீசில் ஒப்படைத்தனர். அதன்படி நத்தம் போலீசார் பூமி 28,அசோக்குமார் 32, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us