sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இருவர் தற்கொலை

/

இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை


ADDED : ஏப் 03, 2024 05:18 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: வேடசந்துார் காளனம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முத்துச்சாமி 31. மனைவி , இரு குழந்தைகள் உள்ளனர். குடி பழக்கத்திற்கு அடிமையான முத்துச்சாமி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் அம்பாத்துறை குரும்பபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி நாகராஜ் 48. தனது சகோதரி ஊரான நாகம்பட்டிக்கு வந்தார். அங்கு பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us