ADDED : செப் 07, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு துணைவேந்தர் பஞ்சநதம் தலைமையில் நடந்தது .
பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மேரிசாந்திராணி ,முன்னாள் பேராசிரியர்கள் ஆறுமுகம், சீதாலட்சுமி, மாணவர் நல புலத்தலைவர் மணிவேல், முன்னாள் மாணவர் சங்க தலைவர் ராஜா பிரான்மலை பேசினர். துணை ஒருங்கிணைப்பாளர் ராஜமோகன் நன்றி கூறினார்.