ADDED : மே 21, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
பழநி,மே 22
பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவிகள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் ஜெயஸ்ரீ 496 , திவ்யபாரதி, ஹரிணி 480 , சந்தியா, பாக்கியவதி 478 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
