தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி


ADDED : ஜூலை 25, 2024 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2024 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரை திண்டுக்கல் ரோட்டில் மூணாண்டிபட்டி அருகே ஊராளிபட்டி பிரிவு தனியார் வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது.

நேற்று அதிகாலை 3:30 மணிக்கு எலக்ட்ரிக் ரம்பத்துடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இயந்திரத்தை அறுத்து கொள்ளை அடிக்க முயற்சித்தனர். முயற்சி பலன் அளிக்கத்தால் கதவை மூடி விட்டபடி சென்று விட்டனர். ரூ.4.40 லட்சம் தப்பியது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us