நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி டி.எஸ்.பி., அலுவலகத்தில் பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் கொடுத்த மனுவில், பழநி அடிவாரம் பகுதிகளில் பக்தர்களுக்கு இடையூறாக சிலர் ரோட்டோரம் பெட்டிக்கடை வைத்துள்ளனர். சிலர் தொழிலதிபர்களை மிரட்டுகின்றனர்.
எனவே இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

