sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மீண்டும் துவங்கிய பால பணிகள்

/

மீண்டும் துவங்கிய பால பணிகள்

மீண்டும் துவங்கிய பால பணிகள்

மீண்டும் துவங்கிய பால பணிகள்


ADDED : மே 09, 2024 06:12 AM

Google News

ADDED : மே 09, 2024 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: தினமலர் செய்தி எதிரொலியாக பாலப்பட்டி ஊராட்சி மோளக்கவுண்டனுார் பிரிவிலிருந்து குருவனுார் செல்லும் ரோட்டின் குறுக்காக இருந்த பாலத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது.

பாலப்பட்டி ஊராட்சி மோளக்கவுண்டனுார் பிரிவிலிருந்து குருவனுார் செல்லும் ரோட்டின் குறுக்காக குடகனாறு அணை கிளை வாய்க்கால் குறுக்கிடுகிறது.

இந்த கிளை வாய்க்கால் ரூ.65 கோடி திட்ட மதிப்பில் புதிதாக சீரமைக்கப்படுகிறது. இந்த சீரமைப்பு பணிக்காக ரோட்டின் குறுக்கே இருந்த பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி துவங்கிய நிலையில் 2 மாதங்களாக அந்தப் பணி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் போக்குவரத்து சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் சூப்பர் ரிப்போர்ட்டர் பகுதியில் நேற்று படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று காலை முதல் பாலத்தில் கலவை இயந்திரங்களைக் கொண்டு பணியாளர்களுடன், புதிய பாலம் அமைக்கும் பணி மீண்டும் துவங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us