sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாணவர்களுக்கு அழைப்பு

/

மாணவர்களுக்கு அழைப்பு

மாணவர்களுக்கு அழைப்பு

மாணவர்களுக்கு அழைப்பு


ADDED : ஜூலை 12, 2024 07:45 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி பழநி அரசு அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்பட உள்ளது. 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சுதந்திரத்திற்கு பின் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி, கல்வி கண் திறந்த வள்ளல் காமராஜர் ,

9, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம், கல்வி வளர்ச்சிக்கு காமராஜரின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுத வேண்டும்.

இந்போட்டி அருங்காட்சியகத்தில் ஜூலை 15 காலை 10 :00 மணிக்கு நடக்கஉள்ளது.

இதில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் பள்ளி மூலமாக பெயரை பதிவு செய்ய வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒவ்வொரு பிரிவுக்கும் 10 மாணவர்கள் மட்டும் பங்கு பெற அனுமதிக்கப்படுவர் என காப்பாட்சியர் குணசேகரன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us