ADDED : மே 13, 2024 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலில் நேற்று அதிகளவில் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வின்ச், ரோப்கார் மூலம் கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.