sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாணவிகளுக்கு பாராட்டு

/

மாணவிகளுக்கு பாராட்டு

மாணவிகளுக்கு பாராட்டு

மாணவிகளுக்கு பாராட்டு


ADDED : ஆக 12, 2024 05:07 AM

Google News

ADDED : ஆக 12, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : கூடைப்பந்து போட்டியில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வெற்றி பெற்று பழநி அக் ஷயா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மதுரை சகோதயா பள்ளிகள் சார்பில் கூடைபந்து போட்டிகள் நடந்தது.

10க்கு மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றது. இதில் பழநி அக் ஷயா பள்ளி 17- வயது மாணவிகளின் பிரிவில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

14 வயது மாணவிகளின் பிரிவிலும் முதலிடமும், 19 வயது பிரிவில் 2ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன்,முதல்வர் மங்கையர்க்கரசி சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.






      Dinamalar
      Follow us