sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீசில் காதல் ஜோடிகள் தஞ்சம்

/

போலீசில் காதல் ஜோடிகள் தஞ்சம்

போலீசில் காதல் ஜோடிகள் தஞ்சம்

போலீசில் காதல் ஜோடிகள் தஞ்சம்


ADDED : மார் 22, 2024 05:21 AM

Google News

ADDED : மார் 22, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: காதல் திருமணம் செய்த இரு காதல் ஜோடிகள் பாதுகாப்பு கோரி வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர்.

வடமதுரை கோப்பம்பட்டி பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி ஆனந்தகுமார் 27. வேடசந்துார் பூத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த அனிதா 21, வை காதலித்தார். வெவ்வேறு சமூகம் என்பதால் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு ஏற்பட கோயில் ஒன்றில் திருமணம் செய்தனர். இதே போல் குஜிலியம்பாறை வீரகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி குமரேசன் 26, செவிலியராக பணிபுரிந்த மணப்பாறை காட்டுப்பட்டியை சேர்ந்த மோகனப்பிரியா 22, யை காதலித்தார். எதிர்ப்பு ஏற்பட இருவரும் கோயில் ஒன்றில் திருமணம் முடித்தனர்.

இவ்விரு காதல் ஜோடிகளும் பாதுகாப்பு கோரி வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.






      Dinamalar
      Follow us