ADDED : மார் 13, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர் வேல்முருகன் 40. இவரது மனைவி கவுரி 38. இருமகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் போலீசார் விசாரித்தனர்.