ADDED : ஏப் 15, 2024 01:28 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல் : நாகர்கோவிலிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தது.
இதன் இன்ஜினில் பெண்மயில் ஒன்று சிக்கி இறந்து கிடந்தது. ரயில்வே போலீசார் அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
