sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிளஸ் 1 மாணவி தற்கொலை

பிளஸ் 1 மாணவி தற்கொலை

பிளஸ் 1 மாணவி தற்கொலை


ADDED : மார் 07, 2025 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2025 04:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வேடசந்தூர் : வெள்ளையகவுண்டனுார் ஏ.டி., காலனியை சேர்ந்தவர் ஜெயராமன். சென்னையில் உள்ள புத்தக நிலையத்தில் விற்பனையாளராக வேலை பார்க்கிறார்.

இவரது மனைவி விஜயா. வேடசந்துார் தனியார் நுாற்பாலையில் வேலை பார்க்கிறார். இவர்களது 16 வயது மகள் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

வயிற்று வலி தாங்காமல் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூம்பூர் எஸ்.ஐ., விஜயபாண்டியன் விசாரிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us