sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 26, 2025 06:21 AM

Google News

ADDED : பிப் 26, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: குஜிலியம்பாறை ஆணைபட்டி கூலி தொழிலாளி வைரமணி 45. இவருக்கும் வேடபட்டிமாதவராஜாக்கும் 35, நிலம் தொடர்பான வழக்கு உள்ளது.

இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட வைரமணி குஜிலியம்பாறை போலீசில் புகார் அளித்தார். வைரமணி ஜாதியை பற்றி பேசியதாக வைரமணி மீது மாதவராஜ் புகார் அளித்தார். குஜிலியம்பாறை போலீசார் வைரமணி மீது பி.சி.ஆர்., வழக்கு பதிவு செய்தனர்.

இதையறிந்த, வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் மாநில அமைப்பு செயலாளர் ராஜா தலைமையில் ஆத்துமேட்டில் முறையாக விசாரிக்காமல் வழக்கு பதிவு செய்ததாக கூற குஜிலியம்பாறை போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us