ADDED : செப் 01, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் எருமைக்காரன் தெருவில் ஆட்டோ டிரைவர் சிவக்குமார் வீட்டை உடைத்து 3 பவுன் நகை,ரூ.9 ஆயிரம் கொள்ளையடிக்கபட்டது. திண்டுக்கல் மேற்கு போலீசார் தேனி, சுருளிபட்டியை சேர்ந்த ராமசந்திரனை கைது செய்தனர்.
இவரிடம் நடத்திய விசாரணையில் நகைகளை தேனி பெரியகுளத்தை சேர்ந்த காமராஜிடம் 22, கொடுத்தது தெரியவந்தது.காமராஜை கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.