ADDED : மார் 22, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பாக 'அச்சம் தவிர்' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். கல்வி குழும இயக்குனர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
உதவி பேராசிரியர் ஆரியன் வரவேற்றார். பேராசிரியர் உமாபாரதி பேசினார். மாணவர் தாமோதரன் நன்றி கூறினார்.

