நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: முருநெல்லிக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திகை பெருமாள் மனைவி தனலட்சுமி 26. இரு குழந்தைகள் உள்ள நிலையில் விஷ விதையை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட உறவினர்கள் மதுரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.
பழநி: அடிவாரம் குரும்பபட்டியில் வசித்து வருபவர் டீ மாஸ்டர் சக்திவேல் 35. குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் தூக்கில் தொங்கினார். அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

