நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : வேடசந்துாரை சேர்ந்தவர் சஞ்சய்24.
பாரதிபுரத்தை சேர்ந்தவர் ராகவன்32. இவர்கள் இருவரும் வேடப்பட்டி அருகே கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தனர். தெற்கு போலீசார் விசாரணையில் இருவரும் கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டியது தெரிந்தது. அவர்களை கைது செய்து 2 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

