sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்

/

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்


ADDED : பிப் 22, 2025 02:19 AM

Google News

ADDED : பிப் 22, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடந்த கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பழநி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஒட்டன்சத்திரம் அம்பளிக்கை ஸ்டேஷன் பகுதியில் 2013ல் நில பிரச்னை காரணமாக அப்பிய நாயக்கர் 68, கொலை வழக்கில் ஓடைபட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி 52, கருப்பணக்கவுண்டர் 85, சின்னச்சாமி 59, கைது செய்யப்பட்டனர்.

பழநி நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் சின்னச்சாமி இறந்தார். பொன்னுச்சாமி கருப்பண்ண கவுண்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மலர்விழி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us