sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நடை மேடை அமைப்பு

நடை மேடை அமைப்பு

நடை மேடை அமைப்பு


ADDED : செப் 15, 2024 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2024 12:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செட்டிநாயக்கன்பட்டி மந்தை குளத்தை ரூ.47.26 லட்சம் மதிப்பில் துார்வாரி அதை சுற்றி நடைமேடை,மின்விளக்கு,இருக்கை,பாதுகாப்பு வேலி,கழிப்பறைகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது.

ஊராட்சி தலைவர் லதா கூறியதாவது: மந்தை குளத்தில் குப்பை கொட்டப்பட்டு சீர்கேடாக இருந்தது.

இதை மாற்றி குளத்தை சுற்றி நடைமேடை அமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

விரைவில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us