sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நீதிமன்றத்தில் கணவரை தாக்கிய மனைவி கைது

/

நீதிமன்றத்தில் கணவரை தாக்கிய மனைவி கைது

நீதிமன்றத்தில் கணவரை தாக்கிய மனைவி கைது

நீதிமன்றத்தில் கணவரை தாக்கிய மனைவி கைது


ADDED : ஜூலை 25, 2024 06:46 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை: பள்ளபட்டியை சேர்ந்த அந்தோணி பிரபு 38, அவரது மனைவி ஷோபனா 34, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வழக்கு வாய்தாவிற்கு நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வந்திருந்தனர்.

அப்போது கணவர் அந்தோணி பிரபுவை சோபனா நீதிமன்றத்திற்குள் தாக்கினார். இதைப் பார்த்த மாஜிஸ்திரேட் நல்ல கண்ணன், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நீதிமன்ற பணி செய்ய இடையூறாக இருந்த சோபனாவை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us