sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

8 மாவட்டங்களில் காட்டு தீ வனத்துறையினர் திணறல்

/

8 மாவட்டங்களில் காட்டு தீ வனத்துறையினர் திணறல்

8 மாவட்டங்களில் காட்டு தீ வனத்துறையினர் திணறல்

8 மாவட்டங்களில் காட்டு தீ வனத்துறையினர் திணறல்


ADDED : மார் 22, 2024 01:38 AM

Google News

ADDED : மார் 22, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான வனப்பகுதிகள் தீயில் கருகி வருகின்றன.

தீ விபத்து குறித்த தகவல் உடனுக்குடன் கிடைத்தாலும், மிக வேகமான பரவல் காரணமாக கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில், திண்டுக்கல், கன்னியாகுமரியில், தலா, 24; திருவண்ணாமலையில், 5; ஈரோடு, சேலத்தில் தலா, 2; நீலகிரி, தேனி, வேலுாரில் தலா 1 இடம் என, மொத்தம் 60 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது.

அந்தந்த மாவட்ட வன அலுவலர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us