sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கோபத்தில் கொட்டகை மீது காரை மோத விட்ட பெண்

/

கோபத்தில் கொட்டகை மீது காரை மோத விட்ட பெண்

கோபத்தில் கொட்டகை மீது காரை மோத விட்ட பெண்

கோபத்தில் கொட்டகை மீது காரை மோத விட்ட பெண்


ADDED : பிப் 23, 2025 05:19 AM

Google News

ADDED : பிப் 23, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : அய்யலுார் கொன்னையம்பட்டியை சேர்ந்தவர் வசந்தா 40. இவருக்கும் அதே பகுதி சத்யா 32, இடையே நிலப்பிரச்னை உள்ளது.

பிரச்னைக்குரிய இடத்தில் சத்யா குடும்பத்தினர் தண்ணீர் குழாய் அமைத்ததை தமிழக முதல்வர் தனிப்பிரிவில் வசந்தா புகார் செய்தார்.

இதுதொடர்பாக பேரூராட்சி அதிகாரிகள் சத்யாவை விசாரித்ததால் ஆத்திரமடைந்த அவர் காரை இயக்கி வசந்தா தோட்டத்து கூரை கொட்டகையை இடித்து சேதப்படுத்தினார்.

இதில் ஏற்பட்ட தகராறில் இரு குடும்பத்தினரும் தாக்கி கொண்டனர். வசந்தா காயமடைந்தார். சத்யா, அவரது கணவர் வேல்முருகன் 40, தந்தை கணேசன் 60, மற்றொரு தரப்பில் வசந்தா, கணவர் கிருஷ்ணன் 50, உள்ளிட்ட 10 பேரிடம் வடமதுரை எஸ்.ஐ., தாவூது உசேன் விசாரித்தார்.






      Dinamalar
      Follow us