நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : பள்ளபட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஆண்டிச்சாமி 50.
குடும்ப பிரச்னை காரணமாக வீட்டின் அருகில் உள்ள உசிலை மரத்தில் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.