sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தாண்டிக்குடியில்10 பவுன் நகை கொள்ளை

/

தாண்டிக்குடியில்10 பவுன் நகை கொள்ளை

தாண்டிக்குடியில்10 பவுன் நகை கொள்ளை

தாண்டிக்குடியில்10 பவுன் நகை கொள்ளை


ADDED : ஆக 10, 2025 02:46 AM

Google News

ADDED : ஆக 10, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் பீரோவை உடைத்து 10 பவுன் நகையை கொள்ளையடித்த நபர்களை தாண்டிக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.

தாண்டிக்குடியை சேர்ந்தவர் வாசுகி. இவரது மகள் சரண்யா பெங்களூருவில் உள்ள நிலையில் பேரக்குழந்தைகள் பராமரிப்புக்காக மகள் வீட்டிற்கு சென்றார். தொல்லியல் ஆராய்ச்சியாளரான சரண்யா , கணவர் குமரன் இருவரும் வேலை தொடர்பாக கீழ்மலைப் பகுதியில் தொல்லியல் ஆய்வு செய்து நேற்று முன்தினம் தாண்டிக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகை கொள்ளையடித்தது தெரியவந்தது. சரண்யா புகாரில் டி.எஸ்.பி., முருகேசன் விசாரித்தார். மோப்ப நாய்,கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.






      Dinamalar
      Follow us