sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி

/

நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி

நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி

நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி


ADDED : ஜூன் 02, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை லந்தகோட்டையை சேர்ந்தவர் விவசாயி கண்ணுச்சாமி 51. செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று இவரது ஆட்டுக்கிடையில் புகுந்த தெரு நாய்கள் கடித்ததில் 6 ஆடுகள், 4 குட்டிகள் பலியாகின. மேலும் 3 ஆடுகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டன. கால்நடை உதவி டாக்டர் பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.






      Dinamalar
      Follow us