/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திறனாய்வு தேர்வு 105 மாணவர்கள் தேர்ச்சி
/
திறனாய்வு தேர்வு 105 மாணவர்கள் தேர்ச்சி
ADDED : ஏப் 24, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  ஆண்டுதோறும் ஊரக   திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு  12ம் வகுப்பு பயிலும் வரை படிப்பு உதவித் தொகையாக ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.  ஊரகத் திறனாய்வுத் தேர்வு 2024  டிச  14ல் நடைபெற்றது. மாவட்டத்தை  சேர்ந்த 2938 மாணவர்கள் எழுதியதில் 51 மாணவர்கள், 54 மாணவிகள் என  105 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

