sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திறனாய்வு தேர்வு 105 மாணவர்கள் தேர்ச்சி

/

திறனாய்வு தேர்வு 105 மாணவர்கள் தேர்ச்சி

திறனாய்வு தேர்வு 105 மாணவர்கள் தேர்ச்சி

திறனாய்வு தேர்வு 105 மாணவர்கள் தேர்ச்சி


ADDED : ஏப் 24, 2025 06:17 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஊரக திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பயிலும் வரை படிப்பு உதவித் தொகையாக ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். ஊரகத் திறனாய்வுத் தேர்வு 2024 டிச 14ல் நடைபெற்றது. மாவட்டத்தை சேர்ந்த 2938 மாணவர்கள் எழுதியதில் 51 மாணவர்கள், 54 மாணவிகள் என 105 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us