sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ரயிலில் 17 கிலோ குட்கா பறிமுதல் 

/

 ரயிலில் 17 கிலோ குட்கா பறிமுதல் 

 ரயிலில் 17 கிலோ குட்கா பறிமுதல் 

 ரயிலில் 17 கிலோ குட்கா பறிமுதல் 


ADDED : டிச 18, 2025 06:08 AM

Google News

ADDED : டிச 18, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: புருலியா ரயிலில் கடத்தி வரப்பட்ட 17 கிலோ குட்காவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து திருநெல்வேலிக்கு வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. டிச.15 காலை 10:00 மணிக்கு புருலியாவில் புறப்பட்ட ரயில் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு திண்டுக்கல் வந்தது.

திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி தலைமையில் போலீசார் ரயிலின் முன்பதிவில்லா பெட்டிகளில் சோதனை நடத்தினர்.

ஒரு பெட்டியில் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 17 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார் சி.சி.டி.வி., காட்சிகள் பதிவுப்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us