sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

20 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

/

20 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

20 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

20 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்


ADDED : அக் 23, 2025 03:57 AM

Google News

ADDED : அக் 23, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி நகரில் அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் சோதனையில் 20 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பழநி நகரில் அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது .இதையடுத்து சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், நகர் நல அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். பெரியார் சிலை அருகே உள்ள கடைகளில் அழுகிய மீன்கள் இருப்பதை கண்டறிய 20 கிலோ அழுகிய மீனை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர்.

மேலும் தடை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய இரண்டு கடைகளுக்கு தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us