sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

240 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

/

240 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

240 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

240 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்


ADDED : மார் 15, 2024 07:01 AM

Google News

ADDED : மார் 15, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய 240 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

உடனே அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதுமட்டுமின்றி அதே பகுதியில் மளிகை கடை ஒன்றில் பொது மக்களுக்கு விற்பனை செய்வதற்காக கூடுதல் வர்ணம் பூசிய கலர் அப்பளம் 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டது.






      Dinamalar
      Follow us