sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

/

 நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

 நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

 நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி


ADDED : மார் 07, 2026 06:57 AM

Google News

ADDED : மார் 07, 2026 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை: கூம்பூர் ஊராட்சி சின்ன வெள்ளாளப்பட்டியில் குத்தகை தோட்டம் போட்டு வருபவர் சரவணன் 55. இவர் தனது 20 செம்மறி ஆடுகளை தோட்டத்துப்பட்டியில் அடைத்து இருந்தார்.

இப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறின. 7 ஆடுகள் காயம் அடைந்த நிலையில் 3 ஆடுகள் இறந்து விட்டன.

இப்பகுதியில் உள்ள தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us