sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாற்றுத்திறனாளிகள் 357 பேர் கைது

/

மாற்றுத்திறனாளிகள் 357 பேர் கைது

மாற்றுத்திறனாளிகள் 357 பேர் கைது

மாற்றுத்திறனாளிகள் 357 பேர் கைது


ADDED : நவ 12, 2025 12:40 AM

Google News

ADDED : நவ 12, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் ஜெயந்தி தலைமைவகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்கலெக்டர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றதால் 357 பேரை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.

பழநி : ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு நடந்த முற்றுகைப் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், கன்னிச்சாமி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இவர்களைபோலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us