sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நால்வர் கைது

/

நால்வர் கைது

நால்வர் கைது

நால்வர் கைது


ADDED : ஜூன் 24, 2024 04:38 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் நொச்சிஓடைப்பட்டியை சேர்ந்த தம்பதிகள் நல்லுச்சாமி.

மனைவி ரெங்கம்மாள். இவவரும் நத்தம் ரோடு பகுதியில் உள்ள தோட்டத்தில் வசிக்கின்றனர். ஜூன் 9ல் தோட்டத்திலிருந்த ரெங்கம்மாளிடம் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 அரை பவுன் நகையை பறித்து சென்றனர். தாலுகா போலீசார் விசாரணையில் வன்னியப்பாறைப்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார், அப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ், 2 சிறுவர்கள் உட்பட நால்வரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்து. போலீசார் நால்வரையும் கைது செய்து அவர்களிடமிருந்து நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us