sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

400 மதுபாட்டில்கள் பறிமுதல்

/

400 மதுபாட்டில்கள் பறிமுதல்

400 மதுபாட்டில்கள் பறிமுதல்

400 மதுபாட்டில்கள் பறிமுதல்


ADDED : மார் 18, 2024 06:45 AM

Google News

ADDED : மார் 18, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் சிறுமலை பிரிவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மதுபாட்டில்களை கடத்தியது தெரிந்தது. ஆட்டோவில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தில் அவர்கள் தோட்டனுாத்து மேட்டூர் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி 49, பிரபாகரன் 28 என்பது தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us