sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 5 பவுன் நகை, பணம் திருட்டு

/

 5 பவுன் நகை, பணம் திருட்டு

 5 பவுன் நகை, பணம் திருட்டு

 5 பவுன் நகை, பணம் திருட்டு


ADDED : நவ 13, 2025 12:31 AM

Google News

ADDED : நவ 13, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளிமந்தையம்: பெருமாள் கோயில் வலசை சேர்ந்தவர் சண்முகம்.

வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார். நேற்று மதியம் 3:30 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை , ரூ.15 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us